தியாகராசா ஜெயக்குமார் என்பவருடைய குடும்பத்திற்கு துவிச்சக்கர வண்டி பெற்றுக் கொடுக்கப்பட்டது.
இவரது குடும்பமானது கரவெட்டிப் பகுதியில் கல்விகற்கும் இரு பிள்ளைகளுடன் வறுமையில் வசித்து வருகின்றது. இவரது கல்விகற்கும் நிலையில் பாடசாலைக்கு நீண்ட தூரம் நடந்தே செல்லவேண்டியுள்ளது,
எனவே இவர்களது வறுமை நிலையினையும் இப் பிள்ளைகளின் கல்வி நிலையினையும் கருத்திலெடுத்து இப்பிள்ளைகள் பாடசாலைக்கு செல்வதற்குரிய துவிச் சக்கர வண்டி ஒன்றை பெற்றுக் கொடுத்துள்ளது. இதற்குரிய நிதியினை வழங்கிய திரு சாந்தியப்பிள்ளை ஜென்ரஸ் (மதி) அவர்களுக்கு Bright Future International நிறுவனம் நன்றியினைத் தெரிவித்துக் கொள்கின்றது.