சிறி கரன் என்பருக்குரிய வாழ்வாதாரமாக கோழி வளர்ப்பு ஏற்படுத்திக் கொடுக்கப்பட்டுள்ளது.
வண்ணாங்கேணிப் பகுதியில் வசிக்கும் சிறி கரன் என்பருக்குரிய வாழ்வாதாரமாக ரூபா 55000 அனுப்பி வைக்கப்பட்டு கோழி வளர்ப்பு ஏற்படுத்திக் கொடுக்கப்பட்டது. இவர் ஒரு கால் பாதிக்கப்பட நிலையில் மிகவும் கஸ்ரத்தின் மத்தியில் கட்டட வேலைக்கு சென்றே குடும்பத்தினை கவனித்து வருகின்றார். இவரது மூன்று பிள்ளைகள் கல்வி கற்கின்ற நிலையில் ஒரு பிள்ளை இயலாத நிலையிலும் உள்ளனர்.
இந் நிலையில் இவருக்கான வாழ்வாதாரமாக கோழி வளர்ப்பு ஏற்படுத்திக் கொடுக்கப்பட்டுள்ளது.