முள்ளந்தண்டு வடம் பாதிக்கப்பட்டவர்களுக்கு உணவு வழங்கி வைக்கப்பட்டது.
மாங்குளத்தில் அமைந்துள்ள உயிரிழை அமைப்பின் ஊடாக பராமரிக்கப்படுகின்ற முள்ளந்தண்டு வடம் பாதிக்கப்பட்டோர்களுக்கான ஒரு நாளிற்குரிய செலவு, உணவு வழங்கி வைக்கப்பட்டது. இவ்வுதவியினை பிரித்தானியாவில் வசிக்கும் திரு கந்தன் அவர்கள் நிறுவனத்திற் கூடாக ரூபா 50000 வழங்கி வைத்தார். இவருக்கு நிறுவனமானது நன்றியினை தெரிவித்துக் கொள்கின்றது.