ஜெகதீஸ்வரன் ரதி குடும்பத்திற்கான வாழ்வாதாரம் ஏற்படுத்திக் கொடுக்கப்பட்டது.
ஜெகதீஸ்வரன் ரதி குடும்பமானது சம்பூர் மூதூர் திருகோணமலையில் கல்வி கற்கும் மூன்று பிள்ளைகளுடன் வசித்து வருகின்றார். இவரது கணவர் விபத்தில் இறந்த நிலையில் இவர் கூலி வேலைக்கு சென்று கிடைக்கின்ற சிறு வருமானத்தில் பிள்ளைகளின் கல்வி செலவு மற்றும் குடும்ப அனைத்து தேவைகளையும் மிக கஸ்ரத்தின் மத்தியில் கவனித்து வருகின்றார்.
எனவே இவரது குடும்ப நிலையினை ஆராய்ந்து இவருக்கான வாழ்வாதாரமாக நெல்லு அரைத்து விற்பனை செய்து வருமானத்தினை பெறக் கூடிய வகையில் அதற்குரிய நெல்லு மாற்றும் அதை அவிப்பதற்குரிய விறகு என்பன பேரருட் கொடுக்கப்பட்டது.
இக்குடும்பத்திற்குரிய வாழ்வாதாரத்திற்கான உதவிகளை பெறுவதற்கு ரூபா 135 000 ( £400) பிரித்தானியாவில் இருந்து உதவிய திருமதி மயில்வாகனம் இராஜ லக்ஸ்மி மாறும் திரு நடேசன் மயில்வாகனம் அவர்களுக்கும் Bright Future International நிறுவனமானது நன்றியினைத் தெரிவித்துக் கொள்கின்றது.