முள்ளந்தண்டு வடம் பாதிக்கப்பட்டோருக்கு உணவு வழங்கி வைக்கப்பட்டது.
மேற்படி பயனாளிகள் முள்ளந்தண்டு வடம் பாதிக்கப்பட்டு மாங்குளம் பகுதியில் உயிரிழை அமைப்பினால் பராமரிக்கப்பட்டு வருகின்றனர். இவர்கள் தமது அன்றாட உணவு, மருத்துவ, அத்தியாவசிய தேவைகளை கூட பூர்த்தி செய்ய கூட முயாத வகையில் பராமரிக்கப்பட்டு வருகின்றனர். எனவே இவர்களது தேவையறிந்து இவர்களுக்கான சிறு உதவியாக இவ் உணவளிக்கப்பட்டது.
இதனை திரு சச்சிசானந்தன், கணேசலிங்கம், தவயோகமலர் நினைவாக பிரித்தானியாவிலிருந்து திரு கந்தன் அவர்கள் Bright Future International நிறுவனத்தினுடாக வழங்கியுள்ளார்.
எனவே இவர்களுக்குரிய உணவினை வழங்குவதற்குரிய நிதியினை ரூபா 50000 பிரித்தானியாவிலிருந்து வழங்கிய திரு காந்தன் அவர்களுக்கு Bright Future International நிறுவனமானது நன்றியினை தெரிவித்துக் கொள்கின்றது.