கண்டி நாவலப்பிட்டி பகுதியில் வசித்துவரும் மாணவிக்கான கண் சத்திர சிகிச்சைக்கான உதவி வழங்கப்பட்டது
சாமிலா குடும்பமானது கண்டி நாவலபிடிய பகுதியில் கல்வி A/L கற்கும் ஒரு பிள்ளையுடன் வசித்து வருகின்றது. கடந்த வருடம் இவரது பிள்ளையின் வலது கண் பார்வை பாதிக்கப்பட்டு அதற்கானசத்திர சிகிச்சை அளிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் இவரது இடது கண்ணும் பாதிக்கப்படு பார்வையிழந்த நிலையில் இவருக்கான சத்திர சிகிச்சை அளிப்பதற்காக ரூபா 100 000 வழங்கப்பட்டு சத்திர சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது.
இதற்கான நிதியினை இலண்டனில் இருந்து வழங்கிய திரு கந்தப்பு ஆறுமுகம் அவர்களுக்கு Bright future international நிறுவனமானது நன்றியினைத் தெரிவித்துக் கொள்கின்றது.