வாழ்வாதார உதவியாக கடற்தொழில் செய்வதற்குரிய வலை பெற்றுக் கொடுக்கப்பட்டது.
அம்பாறை திருக்கோயில் பகுதியில் வசிக்கும் நிசாந்தன் என்பவர் கடல்தொழில் செய்து வருகின்றார். இவரது வலைகள் பழுதடைந்த நிலையில் இவரால் இவரது வாழ்க்கைச்செலவினை மிக சிரமத்துடனே நடத்தி வருகின்றார். எனவே இவருக்கு வாழ்வாதாரமாக ரூபா 40000 இற்கு இறால் வலைகள் பெற்றுக் கொடுக்கப்பட்டது.